சென்னை சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.! 8 பேர் உயிரிழப்பு.!

Accident in Nellore

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..! ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த … Read more

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கால்வாயில் இறங்கி போராட்டம்.. அதுவும் அரசு அதிகாரிகளை எதிர்த்து.?

ஆந்திர மாநிலம் நெல்லூர் எம்.எல்.ஏ கோட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது தொகுதி பகுதியில் அரசு அதிகாரிகளை எதிர்த்து கால்வாயில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்.  ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின்ன் எம்.எல்.ஏவின் சொந்த தொகுதியான நெல்லூர் மாவட்டம் உம்மா ரெட்டி குண்டா பகுதியில் ஒரு தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் … Read more