தினம் ஒரு திருப்பாவை

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை கோவில்களில் எல்லாம் மார்கழி மாதத்தில் ஒலிக்ககூடிய பதிகம் மனமுருகி பாடி அந்த மாயவனை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை.  திருப்பாவை பாடல்: 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று; புள்ளும் சிலம்பினகான் போதரிக் கண்ணியாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளில் கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய் … Read more

தினம் ஒரு திருப்பாவை

மார்கழியில் மிகவும் சிறப்பு பெற்றது என்றால் அது ஆண்டாள் அருளிய திருப்பாவை  தினம் ஒரு திருப்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம். திருப்பாவை பாடல் :12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா நெழுந்திராவ் , ஈதென்ன பெருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். … Read more

தினம் ஒரு திருப்பாவை

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை திடமுறப்பாடி அந்த மாயவனை வழிபட்டு வந்தால் திருமணத்தடை அகலும்,மனம் தெளிவாகும், கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமையும்  இன்றைய திருப்பாவையின் தொடர்ச்சியாக உள்ள பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம் திருப்பாவை பாடல் : 11 கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட … Read more

தினம் ஒரு திருப்பாவை

நீயே என் வாழ்வு என்று கோதை நாச்சியார் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டார்.அவ்வாறு வழிபட்டதன் பலனாக திருமாலையே கரம்பிடித்தார். மார்கழி மாதத்தில் திருமணம் தள்ளி போகும் அல்லது கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமைய  ஆண்டாள் திருப்பாவையை அருளியிருக்கிறார். திருப்பாவை பாடல் : 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதர்? நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தேற்றும் உனக்கே … Read more

தினம் ஒரு திருப்பாவை

மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம் திருப்பாவை பாடல் : 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும் மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்; மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன் மாதவன் … Read more

தினம் ஒரு திருப்பாவை

மார்கழி மாதம் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு மாதமாகும். இம்மாத்தில் ஆழ்வார்களில் ஒருவராகிய ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனைப் பாடி  திருமாலின் அருளைப் பெறுவோம். திருப்பாவை பாடல்  ;  2 வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பார்வைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;நாட்கலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்; செய்யா தனசெய்யோம், தீக்குறளை சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி … Read more