யானைகள் அட்டகாசம்…திருப்பதி ஸ்ரீவாரி செல்லும் பாதை மூடல்..!

திருப்பதி-திருமலை அருகே நாராயணகிரி மலை உள்ளது. அங்கு, வெங்கடாஜலபதியின் பாதம் உள்ளது. அதனை பக்தர்கள், ‘‘ஸ்ரீவாரி பாதம்’’ என்கிறார்கள். திருமலைக்கு வரும் பக்தர்கள் நாராயணகிரி மலை உச்சிக்குச் சென்று வெங்கடாஜலபதியின் பாதத்தைத் தொட்டு வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நாராயணகிரி மலை அருகே தூர்தர்‌ஷன் டவர் பகுதியில் 5, 6 காட்டு யானைகள் கூட்டமாக வந்து, அப்பகுதியில் பிளிறிக் கொண்டு அட்டகாசம் செய்தன. ஸ்ரீவாரி பாதத்தை வழிபட வந்த பக்தர்கள், காட்டு யானைகளை பார்த்து அலறியடித்து ஓடினர். காட்டு … Read more