கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை..! உ.பி அரசு அதிரடி உத்தரவு.! 

உத்தர பிரதேசத்தில் உள்ள ஜிபி நகரில் ஜனவரி 2ஆம்  தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, கௌதம் புத்த நகரில் (ஜிபி நகர்) கொரோனா வைரஸ் தடுப்பிற்காக போடப்பட்ட தடை உத்தரவை தொடர்ந்து நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் 144 தடை உத்தரவானது வரும் வருடத்தில் ஜனவரி  2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த … Read more