இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சீக்கிய குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்கலிடம் உரையாற்றுகிறார்.பிரதமர் மோடியின் உரை இன்று இரவு 9.15 மணியளவில் தொடங்கும் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.பிரதமரின் உரை சமூகங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இருக்கும் என்று கூறப்படுகின்றது. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள … Read more