சுற்றுலா வந்தவர்களிடம் இருந்து ரூ.69,400 பறிமுதல்.. கதறி அழுத பஞ்சாபி பெண்!

punjab

Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. … Read more

சுற்றுலாவுக்கு செல்கிறீர்களா? அப்போ இதெல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கங்க..!

சுற்றுலா செல்வது சிலர் வீண் செலவாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த செலவு வீண் செலவல்ல. அது தேவையான ஒரு செலவுதான். நீங்கள் சுற்றி பார்க்கவோ அல்லது கோவில்களுக்கு சென்று சுற்றி பார்ப்பதற்காக பணத்தை சேமிப்பது நல்லது. நீங்கள் செல்லும் இடங்களுக்கு முன்பதிவு செய்து பயணசீட்டு பெற்று விடுங்கள். மேலும், ரயிலாக இருந்தால் எந்த இருக்கை என்பதையும் பஸ் என்றால் நேரத்தையும் சரியாக தெரிந்து கொண்டு அனைவரும் சென்று ஏறுங்கள். மேலும் அனைத்து விவரங்களையும் செல்லும் அனைவரும் தெரிந்து … Read more