பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுமி !எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை!
பள்ளி முடிந்தவுடன் அப்பாவை காண செல்லாத சிறுமி.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை. பாலியல் வன்புணர்வின் காரணமாக மரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.இவரது மகள் அப்பகுதியில் உள்ள சித்துராஜபுரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி முடிந்தவுடன் அப்பா வேலை செய்யும் இடத்திற்கு சென்று விடுவார்.பின்னர் சுந்தரம் தான் அவரை வீட்டிற்கு அழைத்து … Read more