பஞ்ச பாண்டவர்கள் கடலுக்கடியில் வணங்கிய சிவஸ்தலம்..! இரவில் மட்டுமே வெளிபடும் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு..!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் இன்றும் கேள்வி எழுப்புவர்களுக்கு நின்று பதில் கூறும் கோவில்.ஆலயத்தின் வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது.  இந்த ஆலயத்தில் தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை    பெருங்கடலானது  உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டனர் என்று இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் எடுத்து கூறுகிறது. இந்த ஆலயத்தின் உள்ள கல் … Read more

மண்ணுக்கடியில் அஸ்தமிக்கும் போது சூரியன் வழிபடும் மகேஸ்வரன்..!மானுட வாழ்வில் தரிசிக்க வேண்டிய சிவத் தலம் இது..!

உத்திராயான புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மட்டும் ,மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன்,தெற்கு பார்த்த குரு மூர்த்தி வடிவமாய் எழுந்தருளி உள்ள சிவபெருமானை சுமார் 20  நிமிடம் மட்டும் வழிபடும் ஒரு அதியசய நிகழ்வானது நடைபெறுகிறது. தெற்கை பார்த்து இருக்கும் சிவபெருமானை மேற்கில் மறையும் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி சாத்தியம் என்று நம்மை கேள்வி எழுகிறது அல்லவா ஆனால் இதுவே உண்மை.   இந்த கோவிலானது … Read more

ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலில் சொர்க்க வாசல் திறப்பு இந்நாளில் ..!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விசேஷ விழாவில் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பு பெற்றது.அதில் சொர்க்கவாசல் திறப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.இதன் படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியானது நாளை முதல் தொடங்குகிறது. மேலும் வருகின்ற 30 தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதமும், அரையர் தீர்த்தமும், சடகோபாம் சாதித்தலும் நடைபெறுகிறது. இநிலையில் … Read more

கிழக்கே உதிக்கும் சூரியனை ரதமாக கொண்ட ஏழுமலையானின் ரதசப்தமி இந்நாளில்..!

திருப்பதியில் ஆண்டு தோறும் ந்டைபெறுகின்ற ரதசப்தமி என்று அழைக்கப்படும்   சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ரதசப்தமி  விழாவானது பிப்ரவரி 12 தேதி நடைபெறுகிறது. திருப்பதியில் அன்று மட்டும் ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருவார்.இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.இந்த ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதன்படி … Read more

சிற்ப கலைக்கே சிம்மசானம் போட்டு.! சவால் விடும் சிவக் கோவில்..!!வரலாற்று பொக்கிஷம்..!தரிசித்து உள்ளீர்களா..??

நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். கி.பி 713 ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை … Read more

கடும் அதிர்வுக்கு நடுவிடுலும் தரிசனம்..! அய்யனின் நடை அடைக்கப்படுகிறது.!இந்நாளில்..!

உலகப்புகழுக்கு பெயர் போன  சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும்  மகரவிளக்கு பூஜைகள்  சிறப்பு வாய்ந்தது . கடந்த மாதம் டிசம்பர் 27 தேதி மண்டல பூஜையும் 14 தேதி மகரவிளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த 16 தேதி முதல் தினமும் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலையில் நேற்று வழக்கமான பூஜைகளுடனே காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் … Read more

காவடியுடன் படை வீட்டிற்கு படையெடுக்கும் பக்தர்கள்..! அரோகரா கோஷத்தில் அதிரும் படை வீடு ..!

தமிழ்  கடவுளான  முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில்  தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது  கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு  தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து                  தமிழகத்தின் பல பகுதிகளில் … Read more

என்றும் பதினாறு யாருக்கு ..?? அறிந்து கொள்ள வேண்டுமா ..???

அறுவது வயது வந்த தம்பதியர்கள்  மனிவிழா செய்வது வழக்கம்.அவரவர் ராசிகளுக்கு ஏற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர்.சிலர் கோவிலில் செய்து கொள்வார்கள் சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடவூரில் செய்து கொண்டால் ஆயுள் நீடிப்பு உண்டு.கடம் என்றால் குடம் என்று பொருள்.அத்தைய அமிர்த குடத்தை அருளிய அமிர்தகடேஸ்வரர். அம்பாள் அபிராமியாக இங்கு காட்சி தருகிறாள். மேலும் என்றும் நீ பதினாறு என்று சிவபெருமானிடம் உயிர் வரம் பெற்றதோடு  என்றும் பதினாறு  என்ற வரத்தை மார்க்கண்டையேயர் பெற்ற சிறப்பு தலமாகும். மேலும் … Read more

சகல வளங்களை அள்ளி தரும்..! காலா பைரவ வழிபாடு..! அறிந்து வணங்கினால் வளமாகும் வாழ்வு..!!!

காக்கும் கடவுளாக இன்றும் மக்கள் மனதில் இருப்பதில் முதலாவதாக வருவது பைரவர்.இவர்  நன்னை வணங்கும் பக்தர்களின் துயரை போக்கி அவர்களை காத்து ரட்சிக்கும் காவல் தேவமாக திகழ்பவர் காலபைரவர். சனிஸ்வரனின் குருவானவர்,சனி கிரகம் பயப்படும் ஒரே தெய்வம் ஆவார்.இவரின் கருணை பார்வை கிடைக்க பெறுபவர் யோகம் பெற்றவர் ஆவர்.காரணம் பைரவரின் கடைக்கண் பார்வைக்கே அத்தனை மகிமை உண்டு.அப்படி இருக்கையில் அவருடை அருட்பார்வை கிடைக்கின்ற பட்சத்தில் எல்லா வளங்களையும் அள்ளித் தருபவர்  தான் பைரவர். எவ்வாறு அவரின் அருளை … Read more