பஞ்ச பாண்டவர்கள் கடலுக்கடியில் வணங்கிய சிவஸ்தலம்..! இரவில் மட்டுமே வெளிபடும் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு..!
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் இன்றும் கேள்வி எழுப்புவர்களுக்கு நின்று பதில் கூறும் கோவில்.ஆலயத்தின் வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை பெருங்கடலானது உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டனர் என்று இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் எடுத்து கூறுகிறது. இந்த ஆலயத்தின் உள்ள கல் … Read more