இடிந்து நொறுங்கியது..!மேலும் ஒரு பாலம்..!!மீட்கும் போரட்டத்தில் லாரி..!!

மேற்வங்க மாநிலம் கோல்கட்டாவில் 2 நாட்களுக்கு முன் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர்.அந்த பாலம் இடிந்த இந்நிலையில் இன்று அதிகாலை சிலிகுரியின் பன்சிதிவா பகுதியில் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மற்றொரு பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதே நல்ல தகவலாகும். DINADUVADU