அடடே! நம் குழம்பில் சேர்க்கும் புளிக்கு இவ்வளவு மகத்துவமா?
அறுசுவைகளில் ஒன்றானது இந்த புளிப்பு சுவை. புளி என்ற பெயரை கேட்டாலே நம் நாவில் எச்சில் ஊறும் அதுவே அதன் தனித்துவமாகும். இந்தியாவின் பேரிச்சம்பழம் என்று கூட ஒரு சிலர் கூறுகின்றனர் . நம் சமையலில் புளியை பல வகைகளில் பயன்படுத்துகிறோம் புளி குழம்பு, புளி ரசம் ,புளி சாதம் என பல வகைகளில் உணவே சேர்த்துக் கொள்கிறோம். அதன் பயன்களையும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற … Read more