மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு..!

மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகக் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு … Read more