ரோஹித் சர்மா விலகல் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மா விலகல். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக  கொரோனா தொற்று உறுதியானதால் ரோஹித் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் ரோஹித் இல்லாத நிலையில் அணித்தலைவராக பும்ரா வழிநடத்துவார் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. மூன்றரை தசாப்தங்களில் முதல்முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவை டெஸ்ட் … Read more