திருமணமான முதல் நாளில் மணமகளுக்கு தெரியவந்த உண்மை!பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்!

திருமணமான முதல் நாளில் மணப்பெண்ணுக்கு தெரியவந்த உண்மை.பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர். சகித்து கொள்ள முடியாமல் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்த பெண். திருவனந்தபுரத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆவார்.இவரது மக்கள் ஆனிலதா ஆவார்.இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வட சேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கறை பகுதியை … Read more

அழகிகளை வைத்து சொகுசு பங்களாவில் விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கர்!கண்ணிவைத்து பிடித்த காவலர்கள்!

சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கரை காவல்துறையினர் கண்ணிவைத்து பிடித்துள்ளனர். உல்லாசமாக இருந்த இரண்டு நபர்களோடு பெண் புரோக்கரையும் கைது காவல்துறையினர் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது.அதில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த பங்களாவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.இவ்வாறு அடிக்கடி ஆண்கள் … Read more