திருமணமான முதல் நாளில் மணமகளுக்கு தெரியவந்த உண்மை!பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்!
திருமணமான முதல் நாளில் மணப்பெண்ணுக்கு தெரியவந்த உண்மை.பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர். சகித்து கொள்ள முடியாமல் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்த பெண். திருவனந்தபுரத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆவார்.இவரது மக்கள் ஆனிலதா ஆவார்.இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வட சேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கறை பகுதியை … Read more