இந்த ஒரு மந்திரம் போதும்..!நீங்கள் கோடீஸ்வரராக..!

பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று … Read more

கடனை திருப்பி கொடுக்காக காரணத்தால் 2 நாட்கள் வைத்து அடித்த நபர்கள்!சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

கடனை திருப்பி செலுத்தாததால் இரண்டு நாட்கள் வைத்து தாறுமாறாக அடித்து அனுப்பிய நபர்கள்.பின்னர் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரலை அடுத்து உள்ள சிறு தொண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ஆவார்.இவர் ஆழ்வார்த்திருநகரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் சுமார் 1 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக பணத்தை கொடுக்கமுடியாததால் கடந்த 14-ம் தேதி கண்ணன் தனது நண்பர்களுடன் இணைந்து பணத்தை … Read more