அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது..ஓபிஎஸ் – இபிஎஸ் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் – ஆறுக்குட்டி

ஒருங்கிணைப்பாளர் பொருப்பியிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் விளக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி பேட்டி. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் வேதனை அளிக்கிறது. எதோ விபத்தில் ஓ.பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பொறுப்புக்கு வந்துவிட்டனர். அந்த விபத்தில் வந்தவர்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நாங்கள் எல்லாரும் ஒதுங்கி இருக்கிறோம். ஆனால், தற்போது கட்சி பின்னடைவு அடைந்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் … Read more

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருடன், துணை ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு. ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி சந்தித்து ஆலோசனை … Read more