உலகில் நடக்கும் அனைத்து போர்களையும் உடனே நிறுத்த அழைப்பு… ஐநா பொதுச்செயலளர் அழைப்பு
உலகையே அச்சுறுத்திவரும் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. ஆனால், ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில் மறுபக்கம் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச்சண்டை, பயங்கரவாத தாக்குதல்கள், கிளர்ச்சியாளர்கள் என இடைவிடாமல் போர்கள் அரங்கேறித்தான் வருகிறது. இந்நிலையில், உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்தும் படி உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், … Read more