இன்று முதல் ஏடிஎம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு..! எவ்வளவு வசூலிக்கப்படும் தெரியுமா..?

இன்று முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21  ஆக உயர்த்தப்படுகிறது.  இன்று முதல் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பை தாண்டினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஜூன் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜனவரி 1  முதல் ஏடிஎம்களில் இருந்து மாதாந்திர இலவச பரிவர்த்தனை மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு அனுமதித்தது. இந்நிலையில், இன்று முதல் ஏடிஎம்மில் இலவச பரிவர்த்தனை … Read more