8 வழி சாலைக்கு இடைக்கால என்டுகார்டு போட்டு..!!உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் மறு உத்தரவு வரும்வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் திட்டத்தின் சிறப்புகள் மட்டும் கூறப்பட்டுள்ளன கையப்படுத்துவதற்கு தொடர்பான குறிப்புகள் இல்லை என தெரிவித்தனர்.8 வழிக்கு போட்டது என்டுகார்டு உயர்நீதி மன்றம் DINASUVADU

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்..!!6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து..!!உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக  6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்தது உயர்நீதிமன்றம். DINASUVADU

Breaking News: கவிழ்கிறதா அம்மா ஆட்சி.! தக்கவைப்பரா பழனிசாமி..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

வருகின்ற 14 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு குறித்து தீர்ப்பு வரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர். ஆனால் எப்போது என்று உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்திருக்கும் இந்த வழக்கு நாளை  தீர்ப்பு வரும் என்பதால் இப்போதிலிருந்தே பதற்றம் … Read more