“மீண்டும் ஒரு பேரிடர்…கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!
பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும்,அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது,அவர்களைக் கண்டறிந்து கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஒமைக்ரான் வைரஸ் ...