நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் காவல்துறையினர் வியாபாரிகளிடம் செல்போன்களை பறித்து கொலை, கொள்ளை குற்றவாளிகளைப்போல நடத்துவது, வியாபாரிகளை ஆபாசமாக திட்டி தாக்குவது போன்றவற்றை கண்டித்து வருகிற 19ம் தேதி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தர்மர் ராஜா கூறுகையில், தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் … Read more