கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பொறியியல் மாணவியை ஆட்டோ ஓட்டுநர் கடத்தி பலாத்காரம் செய்துள்ளார். 5 நாட்கள் மாணவியை கடத்தி வைத்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாணவி கடந்த 10-ம் தேதி கல்லூரியில் இருந்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் … Read more

லக்னோவில் மாணவர்கள் மத்தியில் வெடித்தது போராட்டம்! போலீஸ் மீது கல்வீச்சு!

நாடுமுழுவதும் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.  டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிராக லக்னோ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநில தலைநகர் … Read more

போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி! பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 வழக்குகள்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.  டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதியபட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது … Read more

பெண் அதிகாரிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய மூத்த அதிகாரி!திடுக்கிடும் தகவல்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் ஒரு பெண் அதிகாரி மன்னிப்பு கேட்கவில்லை எனில் முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக கூறியுள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வாட்ஸ் அப்பில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய தகவலை அனுப்பியுள்ளார். இதில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுள் ஒருவர் … Read more

குடிமக்கள் திருத்த மசோதா நிறைவேறியதற்கு எதிர்ப்பு! ஐ.பி.எஸ் அதிகாரி திடீர் ராஜினாமா!

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது.  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இந்தியாவில் வெளிநாட்டவர் 11 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தங்கி இருந்தால் மட்டுமே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். தற்போது இந்த முறையில் சட்ட திருத்தும் கொண்டு வந்து, அதாவது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்து தங்கியிருக்கும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினர்கள் 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே … Read more

என்னை மன்னியுங்கள் அப்பா!நான் நல்ல பொண்ணு இல்ல என்று கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொன்ற மகள்!

ரெபெல்லோ என்பவர் ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார். தனது காதலனுடன் சேர்ந்து ஆராதியா தந்தை ரெபெல்லோ தலையில் அடித்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசித்து வந்தவர் ரெபெல்லோ ஆவார்.இவர் ஒரு இசை கலைஞராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு வீதியில் அனாதையாய் சுற்றித்திரிந்த ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு அப்பகுதியில் வசிக்கும் பதினாறு வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது … Read more

பரபரப்பு..! மது ஒழிப்புக்காக போராடியவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை..!

ஒடிசாவில் மது ஒழிப்புக்காக போராடிய சமூக சேவகரை சுட்டுக்கொலை செய்யப்பபட்டனர். அபிமன்யூ பாண்டா மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு தொடர்ந்து போராடி வந்தார். அண்மை காலமாக மது குறையும் என்று எதிர்பாத்த இந்நிலையில் அது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. தற்போது ஒடிசா மாநிலத்தின் முன்னணி சமூக சேவகரான அபிமன்யூ பாண்டா காந்தமால் மாவட்டம் பலிகுடா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பத்திரசாகி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் ஒடிசா மாநிலத்தில் மதுவை … Read more

வந்தது புதிய சட்டம்.! மாமனார், மாமியார்களை கவனிக்காதவர்களுக்கு அபாரதத்துடன் சிறை தண்டனை..!

மாமியாரை கவனிக்காத மருமகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை. புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கல்யாணமான தம்பதிகள், மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமகன் மற்றும் மருமகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் மசோதாவின்படி கவனிக்க முடியாத பெற்றோர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ.10,000  அளிக்க வேண்டுமென்ற … Read more

திருமணமான நான்காவது நாளே புதுப்பெண் வாந்தி! போலீசில் புகார் கொடுத்த மாப்பிள்ளை!

வெகுநாட்கள் திருமணம் ஆகாமல் இருந்ததால் திருமண தரகர் மூலம் பெண் பார்த்து இளைஞர் திருமணம் செய்துள்ளார். திருமணமான நான்காவது நாளே பெண் வாந்தி எடுத்ததால் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில், பொள்ளாச்சி அருகே ஒரு இளைஞர் வெகுநாட்களாக திருமண யோகம் கூடி வராததால் விரக்தியில் இருந்தவருக்கு, திருமண தரகர் மூலமாக ஒரு பெண் பற்றி கேள்விப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு இவரே நகை போட்டு, திருமண செலவுகளையும் செய்து திருமணம் செய்துள்ளார். திருமணமான ஜோடி ஊட்டிக்கு சென்றது. அங்கு … Read more

இந்த மாவட்ட பள்ளி- கல்லூரி- அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை..!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது.அதன் படி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் சுமார் 20 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பக்தர்கள் வருகை … Read more