உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு-கொரோனாவால் முடிவு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் உள்ளாட்சி பிரிவுகளுக்கான  தேர்தல் ஆனது வரும் 21 ந் தேதியும்,நகராட்சி மற்றும்  மாநகராட்சிக்களுக்கான தேர்தல் 23ந்தேதியும் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில தேர்தல் ஆனையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அம்மாநில தேர்தல் ஆணையர் … Read more

போலீசாரை தள்ளிவிட்டு வாக்குபெட்டியை திருடிச்சென்ற குண்டர்…!குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியில்  வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற மர்ம நபர் பிடிப்பட்டார் வாக்குப்பெட்டியை திருடிச் சென்ற மூர்த்தி என்ற இளைஞர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தகவல் தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது.அதன்படி 27 மாவட்டங்களில் முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு ஆனது நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. வாக்குச்சாவடிக்கு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை … Read more

தீ வைத்து எரிக்கப்பட்ட வாக்குப்பெட்டி! மறுவாக்குப்பதிவு நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு பெட்டியை சில மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள  156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. … Read more

#Breaking : வாக்குச்சாவடியின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு! போலீசார் தீவிர விசாரணை!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் முதற்கட்டமாக காலை 7 மணி முதல் தொடங்கி 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருடபட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. … Read more

உள்ளாட்சி தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு! இதுவரை 24.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!

உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது., இந்த தேர்தலில் 11 மணி வரை 24.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 1.30 கோடி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் … Read more

தொடங்கியது உள்ளாட்சி தேர்தலுக்கான விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 156 ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் 156 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை … Read more

ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

தமிழகத்தில்  27 மாவட்டங்களில்  உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக்லுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மொத்தம் 91 ஆயிரத்து975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தா உள்ளாட்சி தேர்தல் வருது,அதோ வருகிறது  என்று மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக  தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் அதில் … Read more