போலீசிடம் மண்டியிட்ட சூர்யா பட நடிகை! என் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள் !

எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என காவல் ஆணையரிடம் நடிகை மீரா மிதுன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.தமிழ் சினிமா ரசிகர்களால் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ள கூடிய அளவிற்கு நடித்து கதாநாயகி அந்தஸ்தை பெற்றவர் நடிகை மீரா மிதுன்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அதற்காக பாதுகாப்பு அளிக்கக் கோரியும்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வரும் 3-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பெண்களையும் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment