மக்கள் முட்டாள் ஆகிவிட்டனர்! நேசமணி ட்ரெண்ட் பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகை

காண்ட்ராக்டர் நேசமணி பற்றி நேற்று இந்திய அளவில் வடிவேலு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். #Pray_for_Neasamani என்ற டேக் நேற்று தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஆறாவது இடத்திலும் ட்ரெண்ட் ஆனது

#modisarkar2 வை விட நேசமணி பற்றித்தான் அதிகம் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.தற்போது இன்று #nesamani என்ற டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்ட் ஆகியது . உலக அளவில் 5வது இடத்திலும் அது உள்ளது.

இந்நிலையில்மக்கள் பைத்தியம் ஆகிவிட்டனர், இப்படி தேவையில்லாமல் ட்ரெண்ட் செய்தால் நாம் முட்டாள்கள் போலத்தான் தெரிவோம் என அவர் கூறியுள்ளார்.க்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் இது பற்றி கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்கள் . . .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment