சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியாகிய 2.0 படமானது உலக அளவில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் இந்த படம் குறித்த நேர்மறையான கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பேட்ட ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த விழாவில் பிசியா ரஜினிகாந்த் கூறியதாவது, எந்திரன் படம் வெற்றி அடைந்த பிறகு, கலாநிதிமாறன் எட்டாம் ஒரு கோடி ரூபாய்க்கான செக் கொடுத்தார். அப்படியொரு உண்மையான மனசு வருக்கு என்று கலாநிதிமாறனை புகழ்ந்து பேசியுள்ளார்.
source : tamil.cinebar.in