இன்றைய இளம் தலைமுறையினரும் மிகப் பெரிய பிரச்சனையே முடி வளர்ச்சி தான். முடிக்காக பல லட்சம் செலவு செய்தும், தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படுவோர் அநேகர். ஆனால் இது குறித்து பலரும் வேதனைப்பட்டாலும், சரியான வழியை கைக்கொள்ளுவோரின் எண்ணிக்கை குறைவு தான். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி அடர்த்தியான முடியை பெற இந்த முறையை கைக்கொண்டு பாருங்க.
தேவையான பொருட்கள் :
- பாதாம்
- எலுமிச்சை சாறு
செய்முறை :
10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைசாறு விட்டு, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை அளிக்கிறது.