சிலை கடத்தல் வழக்கு ..!கைது செய்யப்பட்ட கலால் துறை டி.எஸ்.பி…!

சிலை கடத்தல் வழக்கில் திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தம் ஆவார்.இவர் மீது சிலை கடத்தல் வழக்கு உள்ளது.இந்நிலையில் சென்னையில் சிலை கடத்தல் வழக்கில் திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தத்தை  போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் பழவூரில் சிலை கொள்ளை வழக்கில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment