ஸ்டாலின் பேச்சில் தெளிவு இல்லை- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் பேச்சில் தெளிவு இல்லை  என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,  இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலின் பேச்சில் தெளிவு இல்லை. அந்த மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment