18 மாதங்களில் கண்டிப்பாக சிட்னியாக மதுரை மாறும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

இன்னும் 18 மாதங்களில் கண்டிப்பாக சிட்னியாக மதுரை மாறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  தற்போது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் அவ்வாறு செய்யவில்லை. கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஸ்டாலினுக்கு தகுதியில்லை.இன்னும் 18 மாதங்களில் கண்டிப்பாக சிட்னியாக மதுரை மாறும்  என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment