அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது இந்த நிலையில்  தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்