குடியரசு தின மணல் சிற்பம்…!!

ஒடிசா மாநிலத்தில் 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது.

70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் உள்ள கடற்கரையில் மணலில் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் குடியரசு தினத்தை போற்றும் வகையில் மணலில் சிற்பத்தை வடிவமைத்திருந்தார் .

70வது குடியரசு தினத்தை சுட்டிக்காட்டும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூவர்ண கொடியுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. மணல் சிற்பம் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் குடியரசு தின விழா மணல் சிற்பம், கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment