இவர்களுக்கு ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு!

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது தலைமை தேர்தல் ஆணையம்.

புலம்பெயர் தொழிலாளர்களும் வாக்கு செலுத்தும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். நாட்டில் 30 கோடிக்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment