புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம் என்று கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில்,புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம்.குடிநீர் பாட்டில்கள்,போர்வை,உடைகள்,பிஸ்கட் போன்றபொருட்களை வழங்கலாம் ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப்பொருட்களை மக்கள் வழங்கலாம் என்றும் கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.