தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…! காலை 11 மணியளவில் தூத்துக்குடி வருகிறார்…!

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று  வருகிறார். 

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று  வருகிறார்.  இதனையடுத்து, தனி விமானம் மூலம் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின் மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.