கோத்ராவில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி? – பிரியங்கா காந்தி கேள்வி?

கோத்ராவில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி? – பிரியங்கா காந்தி கேள்வி

கோத்ரா தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 1,78,911. ஆனால் மொத்தமாக பதிவான வாக்குகளோ 1,76,417. இங்கு பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

பதிவான வாக்குகளைக் காட்டிலும் அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி?

அதுவும் வித்தியாசம் 2,494 வாக்குகளா?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்…

source: dinasuvadu.com

Leave a Comment