ELECTION BREAKING : பாமக வேட்பாளர் அன்புமணி பின்னடைவு

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தர்மபுரி தொகுதியை பொருத்தவரை தி.மு.க வேட்பாளர்  செந்தில்குமார் –166966 வாக்குகள் பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக  வேட்பாளர் அன்புமணி – 166940 வாக்குகள் பெற்றுள்ளார் .அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக கூட்டணி  வேட்பாளர் 26 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார்.

Leave a Comment