ஓ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பப்பெற மனு..!

ஓபிஎஸ் க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டுமென டிஜிபி அலுவலகத்தில் மனு. 

அதிமுகவில் குழப்பங்கள் தொடர்ந்து வரும் நிலையில்,  ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் புதிய அறிவிப்புகள் தொடர்ந்து  வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ் க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டுமென அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், வன்முறையை தூண்டியதால் போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்கான தகுதியை ஓபிஎஸ் இழந்து விட்டதாக அந்த மனுவில் முறையிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment