பெரியார் தமிழை பற்றி இழிவாக பேசியதாக ஹெச்.ராஜா பேச்சு ….

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழ்மொழி என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக  கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா விதத்திலும் தமிழ்மொழி என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்லே திராவிடம் என்றும், தனது கருத்துக்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தன்னை சிலர் வசைபாடுவதாகக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment