மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராடும் விவசாயிகளை நேரில் அழைத்து பேச வேண்டும் …!மக்கள் நீதி மய்யம்

மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராடும் விவசாயிகளை நேரில் அழைத்து பேச வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மைய்யம் வெளியிட்ட அறிவிப்பில்,  விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பது கண்டனத்திற்குரியது. பொன் கொடுக்கும் விவசாய பூமியின் மீது போர் தொடுக்கப்படுகிறது. உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராடும் விவசாயிகளை நேரில் அழைத்து பேச வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Comment