‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!

  • குளிர்கால கூட்டத்தொடர் மக்களவையில் நடைபெற்று வருகிறது. 
  • இதில் எம்பி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அடுத்து நீங்கள் அவரை பேச அழைக்க வேண்டும் என பாஜக MP சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். 
  • இதற்கு சபாநாயகர் அந்த பாஜக எம்பியை எச்சரித்து பதிலளித்தார். 

மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தின் போது அலீக்ரா மக்களவை தொகுதி எம்பி சதீஸ் குமார் கௌதம் பேசுகையில், ஒரு எம்பியின் பெயரை குறிப்பிட்டு அடுத்து அவரை பேச அழைக்குமாறு குறிப்பிவிட்டார்.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில், பேசிய சனநாயகர் ஓம் பிர்லா, ‘ யாரை பேச அழைக்க வேண்டும். யாரை பேச அழைக்க வேண்டாம் . என எங்களுக்கு தெரியும். நீங்கள் கூற தேவையில்லை’ என காட்டமாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்கபட்டுவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.