பாகுபலி 2 தான் அதிக ஷேர் வாங்கிருக்காம்…! அது எந்த ஏரியாவுல தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் என்றால், அது அஜித், விஜய் தான். இவர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம்.
இதனையடுத்து, செங்கல்பட்டு ஏரியா தான் தமிழகத்திலேயே அதிகம் வசூல் வரும் இடம். இந்த ஏரியாவில் பாகுபலி-2  ரூ.18 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளதாம்.
விஜய்க்கு மெர்சல் படத்தில் ரூ 13 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம். அஜித்துக்கு வேதாளம் படத்தில் ரூ.10 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம். இதுதான் இவர்களது அதிக ஷேட் ஆகும்.
TAMILCINEBAR.COM

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment