நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் நாடகம் -முதலமைச்சர் பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் நாடகம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் நாடகம். இந்த ஆட்சியில் எந்த நலனும் செய்யவில்லை என தவறான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்.சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில், பிரமாண்டமான நவீன கால்நடை ஆராய்ச்சி அமையம் தொடங்கப்பட உள்ளது.சேலம் – செங்கம்பள்ளி சாலை எட்டு வழியாக சாலையாக மாற்றப்பட உள்ளது  என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment