கன்னியாகுமரி மாவட்டம் கல்படியில், ஒகி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டம் கல்படியில், ஒகி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு.கல்படி பகுதியில் ஒகி புயலால் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு; ஆய்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பு

Leave a Comment