கமல்ஹாசன் ஈரோடில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  மக்கள் பணிகளை அரசு செய்யாத காரணத்தினாலேயே, தாங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றிவைத்தார். பின்னர், தொண்டர்களிடையே பேசிய அவர், நீர்நிலைகளை தூர்வாருதல், பேருந்து நிழற்குடை அமைத்தல் என நிறைய சின்ன சின்ன வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment