பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை! – மம்தா கடும் சாடல்!

மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தில் இன்று மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வாக்களிக்க வந்தார்.

அவர் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது , ‘ இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிஆர்பிஏஃப் வீரர்கள் ஆகியோர் அதிகமாக தொல்லை தாங்க முடியவில்லை.’ என தெரிவித்தார்.

முன்னதாக மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஸா கலந்துகொண்ட கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு ஒரு நாள் முன்னதாக பிரச்சாரங்கள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment