வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு !தமிழகத்தில் வெற்றிபெறப்போவது இந்த கூட்டணி தான் …..

வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு !தமிழகத்தில் வெற்றிபெறப்போவது இந்த கூட்டணி தான் …..

தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட  கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ்  கூட்டணி 34-38 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.அதேபோல்  அதிமுக-பாஜக  கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *