சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில்,  மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்! சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment