உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்- கடம்பூர் ராஜு

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனவரிக்கு முன் பத்திரிக்கையாளர் நல வாரியம் அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத்தேர்தலை போன்று அதிமுக கூட்டணி 100% வெற்றி பெறும் என்று  கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.