குமரியில் பலத்த மழை….! திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!!!

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் திற்பரப்பு அருவியில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment