மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மதுரை –  விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி  நடைபெறுவதால், மதுரை -செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், மதுரை – விருதுநகர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment